தோழர்:சீத்தாராம் யெச்சூரியின் மகன்,35வயது, ஆஷிஷ் யெச்சூரி,கொரோனா தொற்று காரணமாக,இன்று அதி காலை உயிரிழந்தார்...
ஆஷிஷ் யெச்சூரி,டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பணியாற்றி வந்தார்..
தோழர்:சீத்தாராம் யெச்சூரியின் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம்..
ஆழ்ந்த இரங்கல்....தனது மகனை இழந்த நிலையிலும்,
தனது மகனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் உட்பட தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் தோழர் சீத்தாராம் யெச்சூரி....
No comments:
Post a Comment