இரங்கல் செய்தி....
02.09.2017 அன்று மாலை தர்மபுரி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் தோழர் ஜீவா JE, மற்றும் தோழர் கஜேந்திரன், ஒப்பந்த ஊழியர் ஆகிய இருவரும் உயிரழந்தனர். மற்றும் நான்கு தோழர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். நேரடி நியமனத்தில் சமீபத்தில் பணியமர்த்தப் பட்ட தோழர் ஜீவா மற்றும் 20 ஆண்டு காலமாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் தோழர் கஜேந்திரன் ஆகியோரின் மறைவிற்கு திருச்சி மாவட்ட சங்கம் தனது அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறது.