இரவு நேரம் என்றும் பாராமல் நமது ஒப்பந்த தொழிலார்களின் உழைப்பு மகத்தானது.AC/DC சப்ளையை ஆப் பண்ணியது முதல், புகையை போக்கா, நடவடிக்கைகளை அதிகாரிகளுடன் இணைந்து செய்தார்கள். எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் கடந்த 2 நாட்கள் கையில் கரியுடன்,எவ்வித பாதுகாப்பு சாதனங்களும் அணியாமல், தங்களது உழைப்பின் பங்கு ஈடுகட்டமுடியதது. மாவட்ட சங்கம் சார்பாக புதுகை தோழர்களுக்கு மனதார பாராட்டுக்கள்.