TNTCWU தமிழ்மாநில சங்கத்தின் சார்பாக ஒப்பந்ததொழிலார்களை நிரந்தரப்படுத்தவேண்டும் என்று நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. 12 ஆண்டுகளுக்கும் தொடர்ச்சியாக போராடியதன் விளைவாக கடந்த 23-03-2017 அன்று தீர்ப்பு வந்துள்ளது. தமிழ்நாட்டில் 37 பேர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். திருச்சியில் 7 பேர்கள்.
1) தோழர்.S.இராமச்சந்திரன்
2) தோழர்.M.A.முருகேசன்
3) தோழர்.K.பாஸ்கர்
4) தோழர்.N.E.ராஜேந்திரன்
5) தோழர்.T.தங்கபூமி
6) தோழர்.M.தனபால்
7) தோழர்.P.சக்திவேல்
இதற்காக பணியாற்றிய TNTCWU தமிழ்மாநில சங்கத்திற்கும் மற்றும் BSNLEU தமிழ்மாநில சங்க தலைவர்களை பாராட்டி , நன்றியை தெரிவித்துக்கொள்கிறேம்.