<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Saturday 25 March 2017

வெற்றி  !!! வெற்றி !!!  வெற்றி !!!


                                                    TNTCWU தமிழ்மாநில சங்கத்தின் சார்பாக ஒப்பந்ததொழிலார்களை நிரந்தரப்படுத்தவேண்டும் என்று நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. 12 ஆண்டுகளுக்கும் தொடர்ச்சியாக போராடியதன் விளைவாக கடந்த 23-03-2017 அன்று தீர்ப்பு வந்துள்ளது. தமிழ்நாட்டில் 37 பேர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். திருச்சியில் 7 பேர்கள்.


1)  தோழர்.S.இராமச்சந்திரன்

2)  தோழர்.M.A.முருகேசன்

3)  தோழர்.K.பாஸ்கர்

4)  தோழர்.N.E.ராஜேந்திரன்

5)  தோழர்.T.தங்கபூமி

6)  தோழர்.M.தனபால்

7)  தோழர்.P.சக்திவேல்


 இதற்காக பணியாற்றிய TNTCWU தமிழ்மாநில சங்கத்திற்கும் மற்றும் BSNLEU தமிழ்மாநில சங்க தலைவர்களை பாராட்டி , நன்றியை தெரிவித்துக்கொள்கிறேம்.