திருச்சி மாவட்டம், திருமயம் தாலுகா, பிள்ளைமங்களம் தொலைப்பேசி நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணி செய்து வந்த தோழர்.M.கருப்பையா அவர்கள் 14.09.2015அன்று இயற்கைஎய்து விட்டார். அவர் குடும்பத்தாருக்கு ESI காப்பீட்டு தொகை ரூ.10,000/= யை புதுக்கோட்டை கிளையின் சார்பாக 14.10.2015 அன்று பெற்றுத்தரப்பட்டது. முயற்சிக்கு உதவிய BSNLEU கிளைத்தலைவர் தோழர் K.நடராஜன்(TM), கிளைச்செயலாளர் தோழர் P.ஆறுமுகம்(TM), TNTCWU மாநிலப்பொறுப்பாளர் தோழர்R.கல்லடியான்(CLR), மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் M.பாலமுருகன் (CLR) ஆகியோருக்கு திருச்சி மாவட்ட சங்கத்தின் சார்பாக பாராட்டுக்கள். EPF தொகை மற்றும் பென்சன் பெற கிளையின் சார்பாக முயற்சி மேற்கொண்டுள்ளது.
Monday 26 October 2015
திருச்சி மாவட்டம், திருமயம் தாலுகா, பிள்ளைமங்களம் தொலைப்பேசி நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணி செய்து வந்த தோழர்.M.கருப்பையா அவர்கள் 14.09.2015அன்று இயற்கைஎய்து விட்டார். அவர் குடும்பத்தாருக்கு ESI காப்பீட்டு தொகை ரூ.10,000/= யை புதுக்கோட்டை கிளையின் சார்பாக 14.10.2015 அன்று பெற்றுத்தரப்பட்டது. முயற்சிக்கு உதவிய BSNLEU கிளைத்தலைவர் தோழர் K.நடராஜன்(TM), கிளைச்செயலாளர் தோழர் P.ஆறுமுகம்(TM), TNTCWU மாநிலப்பொறுப்பாளர் தோழர்R.கல்லடியான்(CLR), மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் M.பாலமுருகன் (CLR) ஆகியோருக்கு திருச்சி மாவட்ட சங்கத்தின் சார்பாக பாராட்டுக்கள். EPF தொகை மற்றும் பென்சன் பெற கிளையின் சார்பாக முயற்சி மேற்கொண்டுள்ளது.