திருச்சி PGM அலுவலகத்தில் செப்டம்பர் 2 வேலை நிறுத்த
விளக்கா சிறப்புக் கூட்டம் 27-08-2015 அன்று P.சுந்தரம் (மாவட்ட தலைவர்
NFTE) தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் BSNLEU மாவட்டச் செயலாளர் தோழர் S.அஷ்லம் பாஷா
, NFTE மாவட்டச் செயலாளர் தோழர் S.பழனியப்பன், மற்றும் விளக்கவுரையாக
தோழர்A.பாபுராதாகிருஷ்ணன்,மாநிலசெயலர்,BSNLEU,
தோழர்.K.அசோகராஜன்,மாநிலபொருளர் NFTE, தோழர்.C ,இளங்கோவன் மாநிலத்தலைவர் TEPU ஆகியோர் விளக்கிப் பேசினார்கள். TEPU மாவட்டச் செயலாளர் தோழர் ராவிந்திரன் நன்றியுரையாக பேசினார்.இக்கூட்டத்தில் நிரத்தர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் திரளாக கலந்துகொண்டனர்